Wednesday, April 5, 2017

f இணைய வெளியிடையே... t

*   சுடுகாடு  தான்னு  ச்சீப்பா  நெனச்சுடாதீங்க  அங்கப்  போறதுக்காக  அவனவன்  உயிரையே  கொடுக்கறான்.
     Imwishnu@twitter.com
*   கிழிந்து  போன  கருகிப்  போன  தோசைகளில்,  அம்மாவின்  பெயர்  எழுதப்பட்டிருக்கும்...!
     Indrajithguru@twitter.com
*   சொந்தமா  வீடுவச்சிருக்காய்ங்க!  காரு  வச்சிருக்காய்ங்க!  சொந்தகாரங்களை  தூரமா  வச்சிருக்காய்ங்க!
     arunodhayam@twitter.com
*    (  ஒரு  காதல்  கதை )
     "மன்னிக்கணும்  என்  மனச  இங்க  வச்சிட்டுப்  போயிட்டேன்!"
     "நீங்க  மன்னிக்கணும்.  அது  எனக்குதான்னு  நெனச்சி  எடுத்துக்கிட்டேன்!"
      raajaacs@twitter.com
*    கூழாங்கற்களின்  தேய்மானம்  சொல்லிவிடும்  அவ்வழியே  கடந்த  ஆற்றின்  கதையை.
     ranillsa @ twitter.com
-- சண்டே  ஸ்பெஷல் .
-- தினமலர்  திருச்சி  28-12-2014. 

No comments: