Monday, April 10, 2017

பொது அறிவு

*   ராமாயணத்தில்  ராமர்  இறுதியில்  பிரம்மாஸ்திரம்  ஆயுதத்தால்  ராவணனை  வீழ்த்தினார்.
*   ஆங்கிலேயர்கள்  முதன்  முதலில்  கொல்கத்தாவில், 1672-ல்  கோர்ட்டை  உருவாக்கினார்கள்.
*   இந்தியா  முதன் முதலாக  ஒலிம்பிக்கில்1924 -ல் ( பாரீஸ்  ஒலிம்பிக் )  பங்கேற்றது.
*   லட்சத்தீவுக்  கூட்டத்தில்,  மினிக்காய்  தீவை  கடற்பயணி  மார்க்கோபோலோ  'பெண்  தீவு'  என்று  குறிப்பிட்டார்.
*   டீஸ்டா  ஆறு  பாயும்  மாநிலம்  சிக்கிம்.
*   இந்தியாவில்  உருவாகிய  முதல்  ஆண்கள்  பாப்  பாடகர்  குழுவின்  பெயர் --  தி  பேண்ட்  ஆப்  பாய்ஸ்.
*   குர்முகி  கதை  பஞ்சாபி  மொழியில்  எழுதப்பட்டது.
--  தினத் தந்தி.  சிறுவர்  தங்கமலர்.  இணைப்பு  . 26-12-2014.
-- -- இதழ் உதவி : P.செல்வேந்திரன்,  உரிமை . சாரல்  டெக்ஸ்டைல்ஸ் ,  திருநள்ளாறு. 

No comments: