Saturday, December 10, 2016

நியூஸ் ஏந்தி பவன்

*   கிறிஸ்துவுக்கு முன் ஐஸ்!
    கிறிஸ்து பிறப்பதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெருக்களில் ஐஸ்கிரீம் விற்றதாக மார்க்கோபோலோ எழுதி உள்ளார்.    
 *   திபெத்தியர்கள்  மீனைத் தெய்வமாகக் கருதுகின்றனர்.  எனவே அவர்கள் மீன் சாப்பிடுவதில்லை.
*   கைரேகையை வைத்துக் குற்ரவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.
*   ஜப்பானில், மாணவர்களுக்கு இரு கைகளாலும் எழுதப் பயிற்சியளிக்கிறார்கள்.
*   உலகில் மிகச் சிறிய கடற்கரை உள்ள நாடு மொனாகோ ( 5 1/2 கி.மீட்டர் நீளம் ).
-- வாசகர் பகுதி.
-- கல்கி.  மே, 4 2014.
-- இதழ் உதவி : செல்லூர் கண்ணன்.   

No comments: