Sunday, November 6, 2016

பாவம் நீக்கும் பஞ்சபுராணம்.

சிவனை வணங்கி பாடப்பெற்ற ஐந்து புராணங்கள், 'பஞ்ச புராணங்கள்' எனப்படுகின்றன. அவற்றின் ஆசிரியர்கள் :
தேவாரம்...................................திருஞானசம்பந்தர்.
................................. திருநாவுக்கரசர்.
..................................சுந்தரர்.
திருவாசகம் .............. ...............மாணிக்கவாசகர்.
திருவிசைப்பா .........................கருவூர்த்தேவர்.
திருப்பல்லாண்டு ....................சேந்தனார்.
திருத்தொண்டர் புராணம்......சேக்கிழார்.
சிவனை வணங்கும்போது, இப்புராணங்களைப் படித்து வழிபட்டால் பாவங்கள் நீங்கும், முக்தி கிடைக்கும்.
-- குட்டிச்செய்திகள்.
-- தினமலர் ஆன்மிக மலர் .இணைப்பு . சென்னை. செப்டம்பர். 16, 2014.
-- இதழ் உதவி : SB. மாதவன், விருகம்பாக்கம். சென்னை. 92.

No comments: