Sunday, November 20, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

* வடுகநம்பியால் எழுதப்பட்ட ராமானுஜரின் வரலாறு... யதிராஜ வைபவம்.
* கூரத்தாழ்வானுக்கு பெற்றோர் இட்ட பெயர்.. .. திருமறுமார்பன்.
* ஆதிசேஷனின் அவதாரமாக அவதரித்த மகான் ... ராமானுஜர்.
* வைகுண்டத்தில் திருமாலுக்கு சேவை செய்பவர்கள் ... நித்தியசூரிகள்.
* பெருமாளின் படைக்கு தலைவராக இருப்பவர் ... விஷ்வக்சேனர்.
* அரபிக்கடல் ஓரத்தில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலம் ... திருக்கோகர்ணம் ( கர்நாடகா ).
* பாம்பன் சுவாமிகளின் சமாதிக் கோவில் உள்ள தலம் ... திருவான்மியூர் ( சென்னை ).
* சூரபத்மன் பயில் வடிவில் முருகனை பூஜித்த தலம் ... மயிலம் ( விழுப்புரம் ).
* திருஞானசம்பந்தர் பதிகம் பாடியதால் உயிர் பெற்றவள் ... பூம்பாவை.
* ஆரோக்கியத்துடன் வாழ அமுத கலசத்துடன் அருள்புரிபவர் ... தன்வந்திரி.
--- அர்ச்சனைப்பூக்கள். பக்திமாலை. கோவை பதிப்பு .
-- தினமலர் ஆன்மிக மலர். நவம்பர் 4, 2014 இதழுடன் இணைப்பு.
-- இதழ் உதவி : K. கல்யாணம், சிறுமுகை ( கோவை ).

No comments: