Monday, October 24, 2016

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்.

1. வாமனரின் பெற்றோர்... காஸ்யபர், அதிதி.
2. மகாபலியின் கொள்ளுத்தாத்தா... பிரகலாதன்.
3. பிரகலாதனின் மகன் ... விரோசனன்.
4. விரோசனனின் மகன் ... வைரோசனன்.
5. வைரோசனின் மகன் ... மகாபலி.
6. மகாபலி யாகம் நடத்திய நதிக்கரை ... நர்மதை.
7. விந்தியாவளி என்பவள்ன் ... மகாபலியின் மனைவி.
8. கிருஷ்ணாஜினம் என்பது ... வாமனர் அணிந்திருந்த மேலாடை.
9. வாமனருக்கு தானம் அளிப்பதை தடுக்க முயன்றவர் ... சுக்ராச்சாரியார்.
10. தர்ப்பைப் புல்லால் யாருடைய கண்ணை வாமனர் குத்தினார் ... சுக்கிராசாரியார்.
11. வாமனர் மூன்றடி நிலத்தை அளக்க எடுத்த வடிவம் ... திரிவிக்ரமன் ( உலகளந்த பெருமாள் ).
12. திருப்பாவையில் திரிவிக்ரம அவதாரம் பற்றி எத்தனை பாடல்கள் வருகிறது ... மூன்று.
-- பக்திமாலை . அர்ச்சனைப்பூக்கள்.
-- தினமலர் ஆன்மிக மலர். இனைப்பு . சென்னை . செப்டம்பர் 2, 2014.
-- இதழ் உதவி : SB.மாதவன், விருகம்பாக்கம். சென்னை .92.

No comments: