Friday, September 9, 2016

நடந்தது என்ன?

மனிதப் பெரழிவின் சாட்சியம். ( ஆகஸ்ட் 6, 9: ஹிரோஷிமா, நாகசாகி நினைவு நாள் ).
ஹிரோஷிமா அணுவெடிப்பு.
நாள் : ஆகஸ்ட் 6, 1945.
குண்டின் பெயர் : லிட்டில் பாய்.
வெடிபொருள் : யுரேனியம்.
பாதிக்கப்பட்ட பரப்பு : 10 சதுர கி.மீ. பரப்பில் இருந்த அணைத்து உயிர்களையும் துடைத்து அழித்தது. மக்கள், புல், பூண்டு உட்பட அனைதும் பஸ்பமாகின. நகரத்தின் 69 சதவீதக் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
பலியானவர்கள் எண்ணிக்கை : 1.45 லட்சம் பேர் ( உடனடியாக 90,000 பேர் ).

நாகசாகி அணுவெடிப்பு.
நாள் : ஆகஸ்ட் 9, 1945.
குண்டின் பெயர் : ஃபேட் மேன்.
வெடிபொருள் : புளுடோனியம்.
பாதிக்கப்பட்ட பரப்பு : ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் இருந்த அனைத்தும்.
பலியானவர்கள் எண்ணிக்கை : 75,000 பேர் ( உடனடியாக 40,000 பேர் ).
இரண்டு அணுகுண்டு வீச்சுக்களால் உடனடியாகவும் காலப்போக்கிலும் பலியானவர்களின் எண்ணிக்கை : 3,50,000 பேர்.
-- கோ.சுந்தரராஜன், உயிர் மூச்சு.
-- 'தி இந்து' நாளிதழ். செவ்வாய், ஆகஸ்ட் 5,2014.

No comments: