Sunday, August 21, 2016

முன்னோரை வழிபடவும்

  வேதவேள்விகளைப் புரிவதை விடவும், கோயில், குளங்களுக்குச் சென்று சாமி கும்பிடுவதை விடவும், முன்னோர்களை வழிபடுவது மூக்கியம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
மாதுர் தேவோ பவ:  பிதுர் தேவோ பவ:
என்பது சாஸ்திரத் தொடர்.
முன்னோரின் ஆசை
     தென்புலத்தில் இருக்கும் முன்னோர்களின் எண்ணத்தில் சில ஆசைகள் உண்டு.  அவர்கள் இசைப்பதாக சொல்லப்பட்டுள்ள சில கீதங்கள் அவர்களின் அபிலாஷைகளை காட்டக்கூடியன.  புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச திரயோதசி அன்று, அதாவது, மாளய பட்சத்தில் செய்யப்படும் திவசம் மாசி அமாவாசையில் தரப்படும் தில தர்ப்பணம் அவர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கக்கூடியது என்று ஒரு பாடல் சொல்கிறது.
-- தினமலர். பக்திமலர். ஜூலை, 24, 2014.

No comments: