Friday, July 22, 2016

திருமண தடை நீங்க...

கல்யாண ரூப :  கல்யாண :
       கல்யாண குணஸம்ஸ்ராய :
ஸுந்தரம்ரூ :  ஸூ நயக :
       ஸூல்லாட :  ஸூகந்தர.
என்கிற ஸ்லோகத்தை காலை, மாலை இரு வேளைகளிலும் 18 தரம் ஜெபித்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
-- எம்.வசந்தா,  திருச்சி.
--  மங்கையர் மலர்.  ஜூலை 1 - 15 , 2014.
-- இதழ் உதவி ;  K. முத்துசாமி ஐயர்.  விருகம்பாக்கம்.  சென்னை . 92. 

No comments: