Thursday, July 21, 2016

அசத்தல்.

தோல்வியின் தூரம் குறைவு
அதனால் தான் அனைவராலும்
அதை எளிதில் சென்றடைய முடிகிறது.

வெற்றியோ தூரம் அதிகம்
அதனால் தான் ஒரு சிலரால் மட்டுமே
அங்கு செல்ல முடிகிறது.

வெற்றியை சென்றடைய தோல்வி
வழியாகத் தான் செல்ல முடியும்
என்பது பலருக்கு தெரியாமல் போனது வேதனையே!
-- ஜோ.ஜெயகுமார், சிவகங்கை.
--  மங்கையர் மலர்.  ஜூலை 1 - 15 , 2014.
-- இதழ் உதவி ;  K. முத்துசாமி ஐயர்.  விருகம்பாக்கம்.  சென்னை . 92.   

No comments: