Saturday, June 4, 2016

ஆபத்தான வார்த்தை.

  "புள்ளி விவரங்களில் சராசரி என்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தம் ?"
     "சராசரி என்பதே ஒரு ஆபத்தான வார்த்தை !"
     "ஒரு மனிதன் தம்முடைய ஒரு காலை நெருப்பிலும் மற்றொரு காலை பனிக்கட்டியிலும் வைத்திருந்தான் என்றால் சராசரியக அவன் சௌக்கியமாக இருக்கிறான் என்று முடிவு செய்வது புள்ளி விவரம் !
-- 'தெங்கச்சி' கோ. சுவாமிநாதன்.
-- கல்கி இதழ்.  மே 2014.
-- இதழ் உதவி : கனக. கண்ணன்,  செல்லூர். திருநள்ளாறு.  

No comments: