Tuesday, May 10, 2016

ஆன்மிகம்

*  மாண்டூக்ய உபநிடதம் - என்பது பன்னிரு உபநிடதங்களில் ஒன்று.
*  விராட நகரில் - பண்டவர்கள் தலைமறைவாக ( அக்ஞாத வாசம் ) இருந்தர்கள்.
*  சகுந்தலையின் - கதையை சாகுந்தலம் என்ற காவியமாகப் படைத்தவர் காளிதாசன்.
*  கீதா ரஹஸ்யம் - என்பது பகவத் கீதைக்கு பாலகங்காதர திலகர் எழுதிய உரை நூலின் பெயர்.
*  கடவுளுக்கு - உருவமில்லை, அவர் அருவமானவர் என்பது சுவாமி தயானந்தரின் கருத்து.
*  பக்தி மரபைச் - சேர்ந்த சைதன்ய மகாபிரபு எழுதியவற்றில் இப்போது கிடைப்பது சிக்ஷாஷ்டகா என்னும் நூல் மட்டும்தான்.
*  பகவத் கீதையில் - இறைவனின் மகிமைகளைக் கூறும் பகுதி விபூதி யோகம்.
*  மூதுரை, நல்வழி - போன்ற பாடல்களை வடமொழியில் சுபாஷிதம் என்னும் தலைப்பில் எழுதியவர் பர்த்ருஹரி.
*  அவ்வையார் - எழுதிய நூலின் பெயர் நல்வழி.
*  உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே - என்பது திருமூலர் பாடல் வரி.
--ஆனந்த ஜோதி.
-- 'தி இந்து' நாளிதழ்.  வியாழன், ஏப்ரல் 24,  2014.  

No comments: