Tuesday, February 9, 2016

தெரிஞ்சுக்கோங்க!

*  இந்திய ரிசர்வ் வங்கி துவக்க நாள் !  ( ஏப்ரல் 1, 1935 ).  தனியாரால் துவக்கப்பட்ட இவ்வங்கி, 1949ம் ஆண்டு நாட்டுடடைமை                    ஆ    க்கப்பட்டது. இது, மத்திய அரசு வங்கி.  இது அரசின் கருவூலம் ஆகும்.
*  1940லிருந்து 1960 வரை உலகெங்கும் பெருமளவில் அதிகரிக்கப்பட்ட விவசாய      விளைச்சலைத்தான் பசுமைப் புரட்சி
    என்கிறோம்
*  குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது டார்வின் கோட்பாடு.  டார்வின் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கி விட்டது
    சமீபத்திய தொல்பொருள் ஆராய்ச்சி!  குரங்கு இனம் இருந்ததற்கு முன்னதாகவே மனித இனம் இருந்திருக்கிறது என்பதை
    மெய்பிக்கும் ஆதி மனிதனின் காலடி தடங்களை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்.  எட்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
    வாழந்த நம் மூதாதையர்களின் காலடித் தடங்கள், இங்கிலாந்தின் நார்போக்கில் உள்ள ஹப்பிஸ் பர்க் கடல் பகுதியின்
    கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
*  ஆன்மாக்கள் வடக்கு நோக்கிச் செல்வதை சரண யாத்திரை என்றும்,  தெற்கு நோக்கிப் போவதை மரண யாத்திரை என்றும்
   சாஸ்திர நூலகள் சொல்கின்றன.
*  ராம நவமியை முடிவு நாளாக கொண்டு முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடுவது கர்போற்சவம் எனப்படும்.
--  தின மலர். இணைப்பு சிறுவர் மலர்.  மார்ச் 28,2014.   

No comments: