Monday, December 28, 2015

கண்டது

( சிவகாசி  கோனம்பட்டியில்  இராமகிருஷ்ண  சாரதா  ஆசிரமத்தில் )
 தெரிந்த  மனிதர்களுக்கு
 உதவி  செய்யும்போது
 நல்ல  மனிதன்.
 தெரியாதவர்களுக்கு
 உதவி  செய்யும்போது
 நீ  கடவுள்.
-- ஏ.எஸ்.ஆர்., வெள்ளூர்.
( திருநெல்வேலி  ஜங்ஷனின்  அருகில்  உள்ள  ஒரு  கலர்  லேப்பில் )
 QUALITY  BEGINS  WITH
 QUALITY  PEOPLE
-- ஜி.வினோத்,  கிருஷ்ணாபுரம்,  திருநெல்வேலி.
-- தினமணி கதிர்.  17-5-2015.
-- இதழ்  உதவி :  செல்லூர் கண்ணன். 

No comments: