Sunday, October 4, 2015

அப்படியா!

*  சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.
*  இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.
*  வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டைய்டும்.
*  மிருகங்களில் குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை.  இது ஒரு நாளில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும்.
*  ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.
*  கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
*  இந்தியாவில் தமிழில் தான் 'பைபிள் ' முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.
*  சமம் என்பதற்கு அடையாளமான = என்ற குறியீடு 1557ம் ஆண்டு முதல் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
-- தினமலர். சிறுவர்மலர். ஜனவரி, 3, 2014. 

No comments: