Tuesday, September 15, 2015

வணக்கம் பலவிதம் !

தலையால் மட்டும் வணங்குதல்  -  ஏகாங்க நமஸ்காரம்.
வலது கையை மட்டும் தலைமீது வைத்து வணங்குதல்  -  த்விதாங்க நமஸ்காரம்.
இரண்டு கைகளையும் தலை மேல் வைத்து வணங்குதல்  -  த்ரிவிதாங்க நமஸ்காரம்.
இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டிகள், தலை இவற்றால் வணங்குவது  -  பஞ்சாங்க நமஸ்காரம்.
இரு கால்கள், இரு கைகள், இரு செவிகள், தலை, மார்பு ஆகிய எட்டு அங்கங்களால் வணங்குதல்  -  அஷ்டாங்க நமஸ்காரம்.
நெடுஞ்சாண் கிடையாக வணங்குவது  -  சாஷ்டாங்க நமஸ்காரம்.
--  தினமலர். பக்திமலர். டிசம்பர் 26, 2013.   

No comments: