Saturday, August 29, 2015

இணைய வெளியிடையே...


*  விதைத்துக்கொண்டே இருங்கள்...
   முளைத்தால் மரம், மக்கினால் உரம்!
   kirukan @ twitter.com
*  மற்ற பெண்களெல்லாம்
   அழகாய்தான் உடுத்திக் கொள்வார்கள்.
   நீ மட்டும் தானடி
   அழகை உடுத்திக் கொண்டிருக்கிறாய்!
   alexious @ twitter.com
*  உன் கோபத்தை என்னிடம் காட்டிக்கொள்ளாமல்
   இருந்ததுதான் நீ என்னிடம் காண்பித்த அதிகபட்சகோபம்.
   navin @ twitter.com
-- சண்டே ஸ்பெஷல்.
-- தினமலர். 15-12-2013.                                                               

No comments: