Wednesday, July 8, 2015

பொது அறிவு.

*  தேசியக்  கொடியின்  நீள,  அகலம்  --  3 , 2.
*  நாட்டிய  சாஸ்திரத்தை  எழுதியவர்  --  பரத  முனிவர்.
*  தாண்டியா  --  குஜராத்  மாநில  நடனம்.
*  சத்யமேவ  ஜெயதே  என்ற  வாசகம்  --  முண்டக  உபனிஷத்திலிருந்து  எடுக்கப்பட்டது.
*  மோகினியாட்டம்  --  கேரள  மாநில  நடனம்.
*  ஜெகன்நாதர்  ரத  யாத்திரைக்கு  புகழ்  பெற்ற  பூரி  நகரம்  --  ஒரிசாவில்  உள்ளது.
*  ஜாரே  ஜகான்  சே  அச்சா,  தேசபக்தி  பாடலை  எழுதியவர்  --  முகமது  இக்பால்.
*  சாகித்ய  அகாடமி  அமைப்பின்  அலுவலகம்  --  டில்லியில்  உள்ளது.
*  பூமியில் கிடைக்கும்  கடினமான  பொருள்  --  வைரம்.
*  பொட்டாஷியம்  நைட்ரேட்  --  உரத்தில்  உள்ளது.
--  தினமலர்.   

No comments: