Thursday, July 30, 2015

கவிதை

 (சிறப்பு )
புதையல்  புதைகிற  வேளை ...!
விதைகள்  வெளிவரும்  நாளை ...!!
 வல்லரசின்  விருட்சமே  விடைகொடுத்தோம் - உன்
 விருப்பங்கள்  நிறைவேற்ற  படையமைத்தோம்
 நல்லபடி  ஓய்வெடுங்கள்  நாயகரே - உங்கள்
 நிழலாக  வளர்வார்கள்  வாலிபரே !

 கலாம்கண்ட  கனவென்றும்  கலையாது - அவர்
 கொடைதந்த  இலட்சியங்கள்  குலையாது
 சலாம்சொல்லி  வழியனுப்பும்  வையகம் - அவர்
 சொன்னபடி  சிலிர்த்தெழுக  பாரதம் ...
-- ஸ்ரீ தைலா  சில்க்ஸ்,  திருச்சி -2
-- தினமலர் . திருச்சி.  வியாழன் .  ஜூலை,  30, 2015.  

No comments: