Thursday, July 16, 2015

ஆன்மிக வினா - விடை.

*  மூவர்  தேவாரம்  பெற்ற  தலங்கள்  எத்தனை?  --  நாற்பத்து  நான்கு.
*  தன்னைத்  ' தமிழ்  விரகர் '  என்று  கூறிக்கொண்டவர்  யார்?  --  திருஞானசம்பந்தர்.
*  அறுபத்து  மூவரில்  பெண்  அடியார்கள்  யாவர்?  --  காரைக்கால்  அம்மையார்,  மங்கையர்க்கரசியார்,  இசைஞானியார்.
*  கால  பைரவர்  சந்நிதி  எங்குள்ளது?  --  காசி  மற்றும்  விருத்தாசலம்.
*  ஈசனுக்கு  எழுப்பது  மாடக்கோயில்கள்  எழுப்பிய  மன்னன்  யார்?  --  கோச்செங்கட்சோழ நாயனார்.
*  நந்தி,  கொடிமரம்,  தட்சிணாமூர்த்தி  சந்நிதி  ஆகியவை  இல்லாத  சிவத்தலம்  எது?  --  ஆவுடையார்கோயில்.
*  பார்வதி - பரமசிவன்  திருமணம்  நடந்த  நாள்  எது?  --  பங்குனி  உத்திரம்.
*  அம்பிகையின்  மந்திரத்தை  என்ன  பெயரிட்டு  அழைக்கின்றனர்?  --  ஸ்ரீவித்யை.
--- தினமணி  வெள்ளிமணி.  ஜூலை  27,  2012  
---  இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.  

No comments: