Wednesday, July 15, 2015

விதண்டாவாதம்.

  ' வித்து '  என்றால்  விதை,  ' அண்டம் '  என்றால்  மரம்.  முதலில்  விதையிலிருந்து  மரம்  முளைத்ததா  அல்லது  மரத்திலிருந்து  விதையா  என்று  வாதம்  செய்வதுதான்  விதண்டாவாதம்.  இப்படி  விதண்டாவாதம்  புரிபவர்களை  இலேசில்  கன்வின்ஸ்  செய்ய  முடியாது.
-- அனுஷா  நடராஜன். மங்கையர் மலர்.  அக்டோபர்  2012.
-- இதழ் உதவி:  N.கிரி ,  நியூஸ்  ஏஜெண்ட்.  திருநள்ளாறு.  ( கொல்லுமாங்குடி )  

No comments: