Saturday, July 11, 2015

யோசனை.

*  தேங்காய்  மூடியை  ' பிரீசரில் '  மூன்று  மனி  நேரம்  வைத்த  பிறகு   துருவுங்கள்.  சிரமம்  இல்லாமல்  சரசரவென்று  துருவி  விடலாம்.
*  ஆணும்,  பெண்ணும்  உதடுகளில்  முத்தமிடும்போது  278  வகையான  பாக்ட்ரியாக்கள்  பரிமாறிக்கொள்ளபடுகின்றன.
*  உடலில்  90  சதவிகித  நோய்களுக்கு  காரணமே  மன அழுத்தம்தான்.
*  பால்  கலக்காத  தேநீர்  பருகுவதால்  உடல்  எடை  குறைவதாக  ஜப்பான்  விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர்.  அதிலும்  பச்சைத்  தேநீர் (கிரீன் டீ)
   மிகவும்  நல்லது.
*  ஜலதோஷம்  பிடித்து  தலை  பாரமாக  உள்ளதா?  தலையனைக்குப்  பதில்  சணல்  கோணியைப்  பயன்படுத்துங்கள்,  பலனை  சீக்கிரம்  உணர்வீர்கள்.
*  சூரியகாந்திச்  செடிகளை  வளருங்கள்.  உங்கள்  வீட்டில்  யாருக்கும்  ஜலதோஷம்   எட்டிப்  பார்க்காது.
-- வாராந்தரி ரானி.  25 - 3 - 2012.
--  இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர். 

No comments: