Friday, June 26, 2015

கண்டது.

 ( வாலாஜாபேட்டை  பெல்லியப்பா  நகர்  சுவர்  ஒன்றில் )                  
  சூரியனைப்  பார்த்து  நேரம்
  சொன்னது
  அந்தக்காலம்.
  பவர்கட்  ஆவதைப்  பார்த்து  நேரம்  சொல்வது
  இந்தக்காலம்.

( நாகர்கோவில்  கார்மல்  மேல்நிலைப்பள்ளி  சுவரில் )
    பள்ளியில்  ஆசிரியர்  பெற்றோரே
வீட்டில்  பெறோரும்  ஆசிரியரே.

( டிராவலர்ஸ்  வண்டியின்  பின்புறம் )
     ஒருநாள்  நிச்சியம்  விடியும்
     உன்னால்மட்டும்  அது  முடியும்.
-- தினமணி கதிர்.  25 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கன்ணன்,  செல்லூர்.  

No comments: