Sunday, May 24, 2015

தெரியுமா உங்களுக்கு?

*  வடக்கே  பிறந்து,  தெற்கே  வாழ்ந்தவர்   ராம்சுரத்குமார்.  புனித  நதியான  கங்கைக்  கரையை  ஒட்டிய  நர்தரா  எனும்  கிராமத்தில்  பகவான்
    அவதரித்தார்.  ராம்தத்  குன்வர்  -  குகமாதேவி  ஆகிய  பாக்கியசாலி  தம்பதியர்  இந்த  அவதார  புருஷனைப்  பெற்றெடுத்தனர்.
*  ஷீரடி  சாய்பாபா  சித்தி  ஆனது  1918ம்  ஆண்டு  அக்டோபர்  மாதம்  15ம்  தேதி.
*  பகவான்  அவதாரம்  நிகழ்ந்த  அதே  1918ம்  ஆண்டு,  ஷீர்டி  பாபாவின்  சித்திக்கு  ஒன்றரைமாதம்  கழித்து,  அதாவது  டிசம்பர்  1 ம்  தேதி  பகவானின்
   அவதாரம்  நிகழ்ந்தது.
*  தும்பை  மலருக்கு  துரோர  புஷ்பம்  என்று  பெயர்.
--தினமலர் .  பக்தி மலர் .  டிசம்பர்  6,  2012. 

No comments: