Friday, April 3, 2015

லேட்டஸ்ட் எஸ் எம் எஸ்.

*  கணவன்: " நிஜம்தான்  சொல்றீங்களா  டாக்டர்...என்  மனைவி  இனிமே  பேசவே  மாட்டாளா?"
   டாக்டர்:   " யோவ்... இந்த  வார்த்தையை  கேட்ட  உனக்கு  சதோஷமா  இருக்கலாம்.  நான்  எத்தனை  தடவை  திரும்ப,  திரும்ப  சொல்றது?"
* நோயாளி: " டாக்டர்.  முழுசா  இரண்டு  இட்லியை  கூட  என்னால  சாப்பிட  முடியலை."
  டாக்டர்:    " உன்னால  மட்டுமில்லை... யாராலேயும்  முழுசா  இரண்டு  இட்லியை  சாப்பிட  முடியாது.  புட்டு,  புட்டுதான்  சாப்பிடணும்!"
* காந்தி  எவ்வளவோ  கருத்துக்களை  சொல்லியிருந்தாலும்  எனக்கு  பிடித்த  விஷயம்,  ' இந்தியா  சுதந்திரம்  அடைந்தவுடன்  காங்கிரஸை  கலைச்சுடணும்'
  என்பதுதான்.
-- தினமலர்  5 - 11 - 2012. 

No comments: