Sunday, April 19, 2015

பாவங்க

மன்னிக்க  முடியாத  பாவங்கள்...
கொள்கை  இல்லாத  அரசியல்.
உழைப்பு  இல்லாத  செல்வம்.
நேர்மை  இல்லாத  வியாபாரம்.
ஒழுக்கம்  இல்லாத  கல்வி.
மனசாட்சி  இல்லாத  இன்பம்.
மனிதாபிமானம்  இல்லாத  விஞ்ஞானம்.
தியானம்  இல்லாத  இறைவழிபாடு.
-- உமாமகேஸ்வரி,  திருவெண்காடு.
-- தினமலர்.  பெண்கள் மலர்.  நவம்பர்  17,  2012. 

No comments: