Monday, February 9, 2015

இன்பாக்ஸ்.

 " லட்சக்கணக்கான  குழந்தைகள்  வறுமை  காரணமாகப்  போதிய  உணவு  இல்லாமல்  வாடுவது  நாட்டுக்கே  தலைகுனிவான  விஷயம் !."  என்று  பிரதமர்  மன்மோகன்  சிங்  ஒருபுறம்  கவலை  தெரிவிக்கும்  அதே  சமயம்,  பெங்களூரில்  மட்டும்  ஆண்டுக்கு  943  டன்  உணவுப்  பொருட்கள்  கல்யாண  மண்டபங்களில்  குப்பையில்  எறியப்படுவதாகச்  சொல்கிறது  ஒரு  சர்வே.  ஒரு  சாப்பாட்டின்  விலை  ரூ 40  என்று  நிர்ணயித்தால்கூட,  சுமார்  ரூ339  கோடி  இப்படி  வீணாகிறதாம்.  - இது  இந்தியாவில்தான்  சாத்தியம்.
-- ஆனந்த விகடன். 24 - 10 - 2012 .

No comments: