Saturday, February 28, 2015

பேல்பூரி

கண்டது;
( விக்கிரமசிங்கபுரம்  கோயில்  செருப்பு  பாதுகாக்கும்  இடத்தில் )
  உங்கள்  மிதியடிகளை
  நாங்கள்  பார்த்துக்  கொள்கிறோம்.
  இறைவன்  திருவடிகளை
  நீங்கள்  பாருங்கள்.

( திருச்சி  கிரிதார்  தெருவில்  நின்றுகொண்டிருந்த  ஆட்டோவில் )
  நேற்று  என்பது  நினைவு
  இன்று  என்பது  உனது
  நாளை  என்பது  கனவு.
-- தினமணி கதிர்.  8 -4 -2012.
--  இதழ்  உதவி:  K. கண்ணன்,  செல்லூர்.  

No comments: