Tuesday, February 24, 2015

பிராமணர் சிறப்பு

 ஆணின்  மெய்  முழுவதும்  தூய்மையானது.  இடைக்கு  மேலே  மிகவும்  தூய்மையானது.  அதனால்  பிரம்மாவின்  முகம்  மிகத்  தூய்மையானது.
      பிராமணன்  பிரம்மாவின்  தூய்மையான  முகத்திலிருந்து  முதன்முதலில்  தோன்றினான்.  அதனால்  அவன்  பிறவியிலேயே  வேதங்கள்  பெற்றவனாகிறான்.  ஆகவே  அவன்  மனிதப்  படைப்புகள்  யாவற்றிலும்  மேலானவன்.
வளரும்  போது:
      முதல்  மூன்று  வருணத்தாரும்  பிறந்த  ஆண்டோ  மூன்றாம்  ஆண்டோ  முடி  எடுக்க,  16,  22,  24 ஆம்  வயதிலும்  முடி  நீக்கம்  செய்க.
      எட்டு  வயதில்  பிராமணனுக்கும்,  பதினோரு  வயதில்  சத்திரியனுக்கும்,  பன்னிரெண்டு  வயதில்  வைசியனுக்கும்  கல்வி  அளிக்க.  வயதுக்  கணக்கு  கருவுற்றதில்  இருந்து.
--- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்  
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.  

No comments: