Sunday, February 22, 2015

தெரியுமா? தெரியுமே!

*  முதன்முதலில்  பிளாஸ்டிக்  ரூபாய்  நோட்டை  அறிமுகப்படுத்திய  நாடு  ஆஸ்திரேலியா.
*  இந்திய  சினிமாவுக்கு  வயது  100  ஆகிவிட்டது.
*  கடந்த  1859ம்  ஆண்டு  கொல்கத்தா  அருகே  ரிஸ்ரா  என்ற  இடத்தில்  இந்தியாவின்  முதல்  சணல்  நார்  தொழிற்சாலை  தொடங்கப்பட்டது.
*  இந்தியாவின்  உப்பு  தேவையில்  குஜராத்  மாநிலத்தில்  மட்டும்  60%  உப்பு  உற்பத்தி  செய்யப்படுகிறது.  2 வது  இடமான  தமிழகத்தில்  16%  உப்பு
   உற்பத்தி  செய்யப்படுகிறது.
*  இந்தியாவின்  முதல்  அணுசக்தி  ஆலை  அப்சரா  அணுசக்தி  ஆலையாகும்.  இந்த  ஆலை  4 . 8. 1956ல்  தொடங்கி  வைக்கப்பட்டது.
*  உலகளவில்  அரிசி  உற்பதியில் இந்தியா  2 வது  இடம்  வகிக்கிறது.
*  இந்தியாவின்  முதல்  நவீன  காகித  தொழிற்சாலை  கடந்த  1879ம்  ஆண்டு  உத்தரப்பிரதேச  தலைநகர்  லக்னோ  அருகே  தொடங்கப்பட்டது.
---   -தினமலர்  தொழில்  மலர்.  23 - அக்டோபர்  2012.

No comments: