Wednesday, February 18, 2015

நால்வருண ஒழுக்கம்.

பிராமணர்:  வேதஞானம்,  வேதம்  ஓதல்,  ஓதுவித்தல்,  வேள்விபுரிதல்,  புரிவித்தல்,  செல்வம்  ஈதல்,  ஏற்றல்.
சத்திரியர்:  உலகை  ஆளுதல்,  மக்களைக்  காத்தல்,  கொடை,  வேள்வி  செய்வித்தல்,  வேதம்  பயிற்றுவித்தல்,  எதனாலும்  ஈர்க்கப்படாத  திடமனத்தினராய்
                 இருத்தல்.
வைசியர்:  செல்வம்  தேடுதல்,  கடல்,  மலை,  கனிப்பொருள்,  விளைபொருள்,  வணிகம்  செய்தல்,  ஆநிரை  காத்தல்,  பயிர்த்தொழில்,  வட்டித்  தொழில்
                 செய்தல்.
சூத்திரர்:  பிராமணர்,  சத்திரையர்,  வைசியர்  மூவர்க்கும்  அவர்களின்  விருப்பப்படி  பணிபுரிதல்.  சூத்திரர்  ஈதல்  முதலிய  பிற  கடங்களும்  செய்வர்.
---   காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
--- இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு.

No comments: