Sunday, February 15, 2015

நான்கு வருணங்கள்.

   பிரம்மா  மனிதரைப்  படைக்கும்  போதே  பிரம்மர்,  சத்திரியர்,  வைசியர்,  சூத்திரர்  என  நான்கு  வருணத்தவர்களாகப்  படைத்தார்.
     பிரம்மா  தம்  முகத்திலிருந்து  பிரம்மர்களையும்,  தோளிலிருந்து  சத்திரியர்களையும்,  தொடையிலிருந்து  வைசியர்களையும்,  காலிலிருந்து  சூத்திரர்களையும்  பிறப்பித்தார்.
     பிரம்மா  வடிவம்  கொண்டு  படைப்புத்  தொழிலைச்  செய்த  பரம்பொருள்  பின்  இரண்டாவது  முறையாக  ஆண்,  பெண்  தன்மைகள்  கலந்த  பேருருவினன்  என்னும் ( விராட் புருஷன் )  வடிவம்  கொண்டார்.
     விராட்  புருஷனாய்  வந்த  பிரம்மா,  முதலில்  பத்து  முதல்  மனிதர்களைப்  படைத்தார்.  அவர்கள்  மரீசி,  அத்திரி,  ஆங்கிரசர்.  புலஸ்தியர்,  புலகர்,  கிருது,  பிரசேதசர்,  வசிட்டர்,  பிறகு,  நாரதர்  ஆகியோராவர்.
-- காவ்யா  , மநுதர்மம்  என்னும்  நூலில்,  தமிழ்நாடன்
---  இதழ்  உதவி;  P.சம்பத்  ஐயர் ,  திருநள்ளாறு

No comments: