Saturday, February 14, 2015

' நச் ' பதில் ?

" புராண  காலத்துல்கூட  ' நச் '  பதில்  உண்டா?"
' ஒரு  பத்திரிகையில்  படித்தது.  தங்களுக்கும்  தர்றேன்.
     துஷ்யந்தன்  கேள்வி:  ' பெண்ணே...நீ  யார்?  உன்  பெயர்  என்ன?  உன்  பெற்றோர்  யார்?   உனக்குக்  கணவன்  இருக்கிறானா?  உனக்கு  என்ன  வேண்டும்?  இந்த  நாட்டில்  யாராவது  உனக்குக்  கெடுதல்  செய்தார்களா?  இந்தச்  சிறுவன்  யார்?  இவனுக்கும்  உனக்கும்  உள்ள  உறவு  என்ன? '
     சகுந்தலை:  ' மகனே...உன்  தந்தைக்கு  வணக்கம்  சொல் !' "
-- சௌந்தரராஜன்,  சென்னை - 26. ( நானே  கேள்வி ...நானே  பதில் !  பகுதியில் )
-- ஆனந்த விகடன் .  5 - 9 - 2012.  

No comments: