Tuesday, February 10, 2015

கேள்வி & பதில்

கேள்வி:  குழந்தைகள்  ஏன்  பிறக்கிறார்கள்?
பதில்:  புட்டபர்த்தி  சத்யசாய்பாபா.
நான்கு  வித  காரணங்களுக்காக  குழந்தைகள்  பிறக்கிறார்கள்.
1.  நியாச  புத்திரர்கள்:.  --  உங்களுடைய  முந்தைய  பிறவிகளில்  நீங்கள்  தவறான  வழியில்  கைப்பற்றிய  செல்வத்தை,  இன்றைய  பிறவியில்  திரும்பப்
    பெற்றுக்  கொள்ளப்  பிறப்பவர்கள்.
2.  ருண  புத்திரர்கள்:  --  உங்களுக்கு  இந்தப்  பிறவியில்  தந்தையாக  வாய்த்த  மனிதரிடம்  முந்தைய  பிறவியில்  கடனாகத்  தந்த  பணத்தைப்  பெற்றுக்
     கொள்ளப்  பிறப்பவர்கள்.
3.  சுக  புத்திரர்கள்:  --  கடவுளின்  ஆசிர்வாதத்தால்  பிறந்த  குழந்தைகள்.
4.  உபேக்க்ஷா  புத்திரர்கள்:  --  பெற்றோர்,  உற்றார்  உறவினர்  என்ற  பற்றுதல்  அற்ற  நிலையில்,  அனைவரிடமும்  அன்பும்  இரக்கமும்  கொண்டு  தனது
     அவதார  காரியங்களை  நிறைவேற்றும்  பொருட்டுத்  தோன்றுபவர்கள்.
-- ப்ரியா  கல்யாணராமன்,  ( சத்யம்  சிவம்  சாய்பாபா  தொடரில் ).
-- குமுதம்.  24 - 10 - 2012 . 

No comments: