Sunday, February 1, 2015

இன்பாக்ஸ்.

  பீகார்  மாநிலம்  கயா  மாவட்டத்தில்  உள்ள  கெலார்  கிராமத்திச்  சேர்ந்த  தசரத் மான்ஜி,  தன்  ஊர்  மக்கள்  பக்கத்து  ஊர்  மருத்துவமனைக்குச்  செல்ல  தனி  நபராக  ஒரு  மலையைக்  குடைந்து  பாதை  அமைத்திருக்கிறார்.  2007-ல்  இறந்த  இவர்  பெயரில்  இந்த  ஆண்டு  சிறப்பு  விருதினை  சமூக  சேவகர்களுக்காக  அறிவித்து  இருக்கிறது  மத்திய  அரசு.  ஆனால்,  அவர்  உயிரோடு  இருந்தபோது,  அவர்  பெயரை  பத்ம  பூஷண்  விருதுக்குப்  பரிந்துரைத்த  போது  நிராகரித்ததும்  இதே  அரசுதான்.  அவர்  பாதையில்  பயணிப்போம்.
-- ஆனந்த விகடன் .  15 - 8 - 2012 

No comments: