Friday, January 9, 2015

கண்டது.

( சின்னமனூரில்  ஒரு  விலம்பரப்  பலகையில் )
கோபமாய்ப்  பேசினால்  குணத்தை  இழப்பாய்
அதிகமாகப்  பேசினால்  அமைதியை  இழப்பாய்
வேகமாய்ப்  பேசினால்  அர்த்தத்தை  இழப்பாய்
வெட்டியாய்ப்  பேசினால்  வேலையை  இழப்பாய்
ஆணவமாய்ப்  பெசினால்  அன்பை  இழப்பாய்
பொய்யாய்ப்  பேசினால்  பீயரை  இழப்பாய்
சிந்தித்துப்  பேசினால்  சிறப்போடு  இருப்பாய்
சிரித்துப்  பேசினால்  அன்போடு  இருப்பாய்.
-- ஜி.மாரியப்பன்,  சின்னமனூர்.
-- தினமணி கதிர்.  25 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர். 

No comments: