Saturday, January 31, 2015

கிளியோபாட்ரா.

 " படித்ததில்  அதிர்ந்தது?"
     " கிளியோபாட்ரா  இறந்தபோத,  பண்டைய  எகிப்தில்  சம்பிரதாயப்படி  அவர்  உடல்  மூன்று  நாட்கள்  புதைக்கப்படவில்லை.  அந்த  மூன்று  நாட்களும்  அவருடைய  சடலம்  பலரால்  கற்பழிக்கப்பட்டதாம்.  இந்தச்  செய்தியப்  படித்ததும்  எனக்கு  ஒரே  ஆச்சரியம்.  எந்த  வகை  மனிதன்  ஒரு  பினத்தைக்  கற்பழிப்பான்  என்று  தோன்றியது.  பிறகுதான்  ஒரு  விஷயம்  எனக்கு  உறைத்தது.  அந்த  உண்மை  அப்படி  ஒன்றும்  அதிசயமில்லையே!  ' எல்லா  ஆண்களும்  பெண்களைப்  பிணமாக்கித்தான்  வைத்துள்ளனர்... குறைந்த  பட்சம்  உடலுறவின்போது !'  சொன்னவர்:  ஓஷோ  ரஜினீஷ்"
--- நானே  கேள்வி? .. நானே  பதில்.
-- ஆனந்த விகடன் .  15 - 8 - 2012 

No comments: