Saturday, January 10, 2015

இன்பம்!

   தமிழ்த்  தாத்தா  உ.வே.சாமிநாதய்யரிடம்  ஒருவர்,' ஐயா,  ஆங்கிலம்  படித்தால்  இந்த  ஜென்பத்தில்  மகிழ்ச்சியாக  வாழலாம்.  சமஸ்கிருதம்  படித்தால்  மறுமையில்  ஆனந்தமாக  வாழலாம்  என  நினைகிறேன்.  நீங்கள்  என்ன  சொல்கிறீர்கள்?'  என்றாராம்.
     அதற்கு  தமிழ்தாத்தா  இப்படிச்  சொன்னாராம்.
    ' தமிழை  ஒழுங்காகப்  படி  எந்த  ஜென்மத்திலும்  நீ  இன்பமாக  இருக்கலாம்!'
-- விசாகன்,  திருநெல்வேலி.
-- தினமணி சிறுவர்மணி.  24 - 3 - 2012.
-- இதழ் உதவி:  K.கண்ணன்,  செல்லூர்.   

No comments: