Friday, December 5, 2014

தகவல் களஞ்சியம்.

*  இந்திய  பெருங்கடலில்  உள்ள  மிகப்பெரிய  தீவு  மடகாஸ்கர்.
*  இந்தியாவில்  ரயில்வே  மியூசியம்  புது  டில்லியில்  உள்ளது.
*  மின்னணுக்  கணிப்  பொறியைக்  கண்டுபிடித்தவர்  டாக்டர்  ஆலன்  எம்டூரிங்.
*  முதுகு  தண்டுவடத்தின்  சராசரி  நீளம்  430  மில்லிமீட்டர்.
*  கலிங்கா  விருதை  வழங்குவது  யுனெஸ்கோ.
*  நீர்மூழ்கிக்  கப்பலை  வடிவமைத்தவர்  டேவிட்  புஷ்னல்.
*  ஒட்டகம்  தேவையான  நீரை  உடலில்  சேமித்து  வைத்துக்  கொள்கிறது  என்று  கூறுவது  தவறு.  அதன்  சருமத்தில்  வியர்வை  கோளங்கள்
   இல்லாததால்  நீர்  ஆவியாகச்  செல்ல  வழியில்லை.  அதனால்  அதற்கு  தாகம்  எடுப்பதில்லை.  நீர்  அருந்தாமலேயே  நீண்டகாலம்  சமாளிக்கிறது.
-- தினத்தந்தி சிறுவர்  தங்கமலர் .  21 - 12 - 2012.  

No comments: