Thursday, December 18, 2014

கணக்குப் புதிர்.

  15 - வது  வாய்பாடு  புதிர்  இது.
     உதாரணத்துக்கு  ஒரு  இரண்டு  இலக்க  எண்ணை  தேர்வு  செய்துகொள்ளுங்கள்.
     உதாரனம்:  23
     இதை  15 ஆல்  பெருக்க  வேண்டும்.    23 X  15.
     தேர்வு  செய்த  எண்ணுடன்  ( 23 )  ' 0 '  சேர்த்துக்கொள்ளுங்கள்.  230.
     230  எண்ணை  ' 2 '  ஆல்  வகுக்க  வேண்டும்.  230 /  2  = 115.
     இப்போது  230 ஐயும்  115  யும்  கூட்ட  வேண்டும்.  230 + 115 = 345.
     இதுதான்  விடை :  23 X 15 = 345.  இதே  போல  மூன்று,  நான்கு,  ஐந்து  இலக்க  எண்ணையும்  பெருக்கலாம்.
--   தினமலர்  சிறுவர்மலர்.  ஜனவரி  4,  2013. 

No comments: