Wednesday, December 17, 2014

பூசணிக்காய்.

  பெண்களுக்கு  எந்த  பாதிப்பும்  வராமல்  பார்த்துக்  கொள்ள  வேண்டும்  என்பதற்காகத்தான்  சில  விஷயங்களை  அவர்கள்  செய்யக்கூடாது  என்கிறார்கள்.  பூசணிக்காய்,  தேங்காய்,  பறங்கிக்காய்  போன்றவை  வாஸ்து  புருஷன், பைரவர்,  காளி  போன்ற  தெய்வங்களுக்கு  பலியிடுவதற்காக  உபயோகப்படுத்தப்படுகின்றன.  சைவ  முறைப்படி  உயிர்  பலிக்கு  ஈடானதால்  இவை  செய்யப்படுகின்றன.  இதுபோன்ற  செயல்களை  பெண்கள்  செய்தால்  மனதில்  ஒருவித  பயமும்,  கருச்சிதைவுகளும்  ஏற்படும்  என்பதாலும்  ஆண்களே  செய்ய  வேண்டும்  என்று  ஆன்றோர்கள்  கூறியுள்ளனர்.
--  தினமலர்  பக்திமலர்.  ஜனவரி  3,  2013.

No comments: