Thursday, December 11, 2014

இன்பாக்ஸ்.

  இரண்டாம்  உலகப்  போரின்  அதிர்வுகள்  இன்றும்  ஜப்பானில்  எதிரொலிக்கின்றன.  கடந்த  வருட  சுனாமிச்  சீரழிவுகளை  அகற்றும்போது,  செண்டாய்  நகரின்  விமான  நிலையத்தில்  ஒரு  குண்டைக்  கண்டெடுத்து  இருக்கிறார்கள்.  சுமார்  250  கிலோ  எடை  இந்தக்  குண்டைச்  செயலிழக்கச்  செய்த  பின்தான்  பெருமூச்சுவிட்டது  மீட்புக்  குழு.  ( சுனாமியால்  ஒரு  நல்லது ! )
-- ஆனந்தவிகடன்.  28 .11 . 2012. 

No comments: