Sunday, December 21, 2014

கிருஷ்ணன் வணங்கும் 6 பேர்.

நான்  6  பேரை  வணங்குகிறேன்  என்று  கிருஷ்ணபரமாத்மா  சொல்லியிருக்கிறார்.  அந்த  6  பேர்  யார்  தெரியுமா?
ப்ராதஸ்நாதி........................அதிகாலையில்  குளிப்பவன்
அஸ்வத்தசேவி.....................அரச  மரத்தை  வணங்குபவன்
த்ருணாக்னி  ஜோத்ரி............மூன்று  தீயை  இடையறாது  வளர்ப்பவன்
நித்யான்னதாதா...................நாள்  தோறும்  ஏழைகளுக்கு  உணவளிப்பவன்
சதாபிஷேகி.........................நூற்றாண்டு  விழா  செய்து  கொண்டவன்
ப்ரம்மஞானி........................இறைவனை  உணர்ந்தவன்.
--  தினமலர் .பக்திமலர். ஆகஸ்டு 13., 2009. 

No comments: