Friday, December 12, 2014

365 இரவுகள் !

   " சினிமாவில்  நடிக்க  அழைத்தால்  தமிழ்ப்  பெண்கள்  முகம்  சுளித்து  மறுப்பதேன் ?"
     " ' அவள்  ஒரு  தொடர்கதை'  100 வது  நாள்  விழாவில்  கவியரசு  கண்னதாசன்  பேசியது... ' நானும்  கலைஞரும்  சினிமாவில்  சேர்ந்த  ஆரம்ப  காலத்தில்  ஓர்  அழகி  சினிமா  வாய்ப்பு  கேட்டு  வந்தாள்.  ஏதோ  காரணத்தால்  வாய்ப்பு  தரப்படவில்லை.  ஒரு  வருடம்  கழித்து  மீண்டும்  வந்தாள்.  எனக்கோ  ஆச்சர்யம். ' எவ்வளவு  அழகாயிருந்தவள்  ஒரே  வருடத்தில்  இப்படிச்  சீர்குலைந்து  போய்விட்டாளே '  என்று  வருத்தப்பட்டேன்.  அருகில்  இருந்த  கலைஞர்  மெள்ள  என்னிடம்  சொன்னார், ' ஒரு  வருடத்துக்கு  365  இரவுகள்  ஆயிற்றே!"
-- அ.யாழினி  பர்வதம்,  சென்னை .78.  ( நானே  கேள்வி... நானே  பதில் !...).
--ஆனந்தவிகடன்.  28 .11 . 2012.

No comments: