Saturday, November 22, 2014

ருத்ரஜபம் கூடாது

 வேதத்தின் நடுநாயகமாக அமையும் பகுதி ஸ்ரீருத்ரம்.  மிகமிகச் சக்தி வாய்ந்த மந்திரம்.  இந்தக் காலத்தில் அந்த மந்திரம் கேசட் சிடியாக வெளிவந்து வீடூகளில் ஒலிக்கத் தொடங்கி விட்டது  .கண்ட கண்ட நேரங்களில் எல்லாம் ஒலிக்கிறார்கள்.  ருத்ரஜபம் மற்றும் பாராயணத்தைத் தனியாகச் செய்வதனால் நண்பகல் 12 மணிக்கு முன்புதான் செய்ய வேண்டும்.  அதன்பின் கூடாது.  மாலையிலோ இரவிலோ சுவாமிக்கு அபிஷேகம் செய்யும்போது மட்டும்தான்
ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்ய வேண்டும்.  கேசட் போட்டுக் கேட்பவர்கள் இந்த விதியைத் தவறாமல் மனதில் கொள்ளவேண்டும்.
--   தினமலர் பக்திமலர்.  பிப்ரவரி 14, 2013. 

No comments: