Saturday, November 15, 2014

அந்த 6 பேர் !

நான் 6 பேரை வணங்குகிறேன் என்று கிருஷ்ணபரமாத்மா சொல்லியிருக்கிறார்.
அந்த 6 பேர்கள்:
ப்ராதஸ்நாநி  --  அதிகாலையில் குளிப்பவன்.
அஸ்வத்தசேவி  --  அரச மரத்தை வணங்குபவன்.
த்ருணாக்னி ஹோத்ரி  --  முன்று தீயை இடையறாது வளர்ப்பவன்.
நித்யான்னதாதா  --  நாள்தோறும் ஏழைகளுக்கு உணவளிப்பவன்.
சதாபிஷேகி  --  நூற்றாண்டு விழா செய்து கொண்டவன்.
பிரம்மஞானி  --  இறைவனை உணர்ந்தவன்.
--  தினமலர் பக்திமலர் . மே 16, 2013. 

No comments: