Thursday, October 9, 2014

உணவில் உப்பாய் ;உதிரத்தில் வெப்பாய்!

M.G.R.  --  மூன்றெழுத்து;
சிவாஜி  --  மூன்றெழுத்து;
ஜெமினி  --  மூன்றெழுத்து;
S.S.R.  --   மூன்றெழுத்து;

இத்துணை  மூன்றெழுத்துகளுக்கும்
இடம்  கொடுத்து...

தன்
தொண்டையில்  --
ஒருசேரக் குடிவைத்திருந்த
ஒரே  மூன்றெழுத்து T.M.S:

' இது  --
உண்மைதானே?' என்று  --  மக்களை
உசாவினால்...

' ஆமாம்! ஆமாம்!'  என்று வரும்
ஆயிரம் ஆயிரம்  S.M.S. !
-- கவிஞர் வாலி
--   ஆனந்த விகடன் . 5 . 6 . 2013.  

No comments: