Monday, October 27, 2014

ஒருவனை அறிந்து கொள்ள...

" ஒருவனை எவ்வாறு அறிந்துகொள்ளலாம்?"
" கலீல் கிப்ரான் கூறுகிறார்...
' ஒருவனின் உண்மை இயல்பு
  எதைச் சொல்கிறான் என்பதில் இல்லை;
  எதை மறைக்கிறான் என்பதில் உள்ளது.
  அவனை அறிந்துகொள்ள
  அவன் சொல்வதைக் கேளாதே;
  எதைச் சொல்லாமல் மறைக்கிறான்
  என்பதை உணர்க !' "
-- டி.என்.போஜன், ஊட்டி.
-- நானே கேள்வி... நானே பதில்!..  ஆனந்த விகடன். 01.05.2013  

No comments: