Thursday, October 23, 2014

வடக்கு வாழ்கிறது!

  இந்த உலகம் வடகோளம், தென்கோளம் எனப் புவியியல்ரீதியாக மட்டும் பிரிக்கப்பட்டிருக்கவில்லை.  வடகோள நாடுகள், தென்கோள நாடுகளைப் புவியியல்ரீதியாகச் சுரண்டி வாழ்கிறது.  அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், தென்கோள நாடுகளின் நீர்வளத்தைக் கணக்கில்லாத வகையில் உறிஞ்சி எடுக்கின்றன.  வடகோளத்தில் பிறந்த ஒரு குழந்தை தென்கோளத்தில் பிறந்த குழந்தையைவிட, 40 முதல் 70 மடங்கு அதிகமான தண்ணீரைப் பயன்படுத்துகிறது.  உலகம் முழுவதுமே வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!
-- மாட் விக்டோரியா பார்லோ ( தமிழில்: சா.சுரேஷ் )  எழுதிய ' நீராதிபத்தியம் நூலிலிலிருந்து .
-- ஆனந்த விகடன், 17. 7.2013 . 

No comments: