Saturday, October 11, 2014

மெய் எழுத்துக்கள்!

  " பெயருக்கு ஏற்றபடி ஏன் யாரும் நடந்துகோள்வது இல்லை?"
     " மெய் எழுத்துக்களில் வல்லின எழுத்துக்களும் ( க். ச், ட், த், ப், ற்)  ஒரு வகை.  ஆனால், வல்லினம் என்று எழுதினால், அதில், ஓர் எழுத்தேனும் வல்லினமாக இருக்கிறதா பாருங்கள்.  அப்படித்தான் மனிதர்களும் !"
-- சுரா.மாணிக்கம், புதுக்கோட்டை'
-- ஆனந்த விகடன் . 8 . 5 . 2013.                          
பூணூல் போடுவது.
    " பூணூல் போடுவதற்கு குறைந்தபட்ச வயது என்ன?"
      கர்ப்பாஷ்ட மேஷு பிராம்மணா  --  என்று சாத்திரம் கூறுகிறது.  கர்ப்ப வாசத்தை ஒரு வயதாகக் கணக்கிட்டு ஏழு வயதில் எட்டாவது வயதாகக் கணக்கிடுவது கர்ப்பாஷ்டமம் என்று பெயர்.  அதாவது, ஏழாம் வயதில் பூணூல் போடுவது சாலச்சிறந்தது.
-- எஸ்.கே.சாந்தி, வல்லம்.
-- தினமலர். பக்திமலர். ஜூன் 20, 2013. 

No comments: